நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் சுமார் 1.15 மணி நேரம் உரையாற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு..!!

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் முர்மு சுமார் 1.15 மணி நேரம் உரையாற்றினார். நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

The post நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் சுமார் 1.15 மணி நேரம் உரையாற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு..!! appeared first on Dinakaran.

Related Stories: