இதில், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. இதுகுறித்து இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஜே.பி.நட்டாவின் இடத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அல்லது பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம் ” என்று தெரிவித்தார்.
The post மாநிலங்களவை எம்பி பதவி சோனியா அல்லது பிரியங்கா போட்டி? appeared first on Dinakaran.