பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

சண்டிகர் : பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

The post பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: