குடியரசு தின கொண்டாட்டம் முடிந்து முப்படை வீரர்களும் பாசறை திரும்புகின்றனர்

டெல்லி: டெல்லி விஜய் சவுக் பாதையில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்புகின்றனர். முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். குடியரசு தின கொண்டாட்டம் முடிந்து முப்படை வீரர்களும் பாசறை திரும்புகின்றனர்.

The post குடியரசு தின கொண்டாட்டம் முடிந்து முப்படை வீரர்களும் பாசறை திரும்புகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: