ரஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலமுறை சம்மன் அளித்தும் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறை வருகை தந்துள்ளனர். நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது.