வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்றிரவு ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு ஸ்பெயின் புறப்படுகிறார். ஜன.7, 8-ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு செல்கிறார்.

The post வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்றிரவு ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: