இந்தியா மேற்கு வங்கத்தில் ரூ.2.19கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் Jan 24, 2024 மேற்கு வங்காள கொல்கத்தா நாடியா மாவட்டம் மேற்கு வங்கம் தின மலர் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3.56 கிலோ எடையுள்ள ரூ.2.19 கோடி மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர். The post மேற்கு வங்கத்தில் ரூ.2.19கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான கூட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
வட இந்தியாவில் 95 இடங்கள் பறிபோகும்; பாஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது: நிர்மலா சீதாராமனின் கணவர் கணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு சிபிஐ பதில் வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவாலின் உதவியாளர் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவு
‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே நியாயமா?’ பங்குச்சந்தை புரோக்கரின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய நிர்மலா சீதாராமன்