தமிழகம் காரைக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு Jan 24, 2024 காரைக்குடி தேவகோட் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை காரைக்குடி: தேவகோட்டை அருகே லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். The post காரைக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்