நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருதுகளும் வழங்கப்பட்டது. ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

The post நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: