பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் கோத்ரா சிறையில் சரண்

குஜராத்: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் கோத்ரா சிறையில் சரணடந்தனர். பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. 11 குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று சரணடந்தனர்.

The post பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் கோத்ரா சிறையில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: