தமிழகம் சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு! Jan 21, 2024 பீட்டர் கோட்டூர்புரம், சென்னை சென்னை பெருங்கடல் இன்டீரியர் அமலாக்கத் துறை தின மலர் சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. ஓசன் இன்டீரியர் டெகோரேட்டர் நிறுவன உரிமையாளர் பீட்டர் வீட்டில் 2 நாள் சோதனை நடைபெற்றது. The post சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு! appeared first on Dinakaran.
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி