சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மலைம்குட்டா மலையில் பாதுகாப்புப் படையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3பேர் கொல்லப்பட்டனர். பெண் நக்சல்கள், ஒரு ஆண் நக்சல் கொல்லப்பட்ட நிலையில் ஆயுதம், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: