இந்த வழக்கு இன்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அதில், திருச்சி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்; திருச்சி ஆட்சியர் விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி.23க்கு ஒத்திவைத்தது. மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு: திருச்சி மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.