சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜெகநாதன் நடவடிக்கைகளில் குற்றநோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார். வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: