ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை: தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் விரைவில் நடக்க உள்ளதை அடுத்து 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை இஎம்ஐஎஸ் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை அறிவித்து இருந்தது. பொது மாறுதல் கவுன்சலிங்கில் பங்கேற்க இதுவரை 13 ஆயிரத்து 584 விண்ணப்பங்்கள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

The post ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் 13 ஆயிரம் பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: