சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறாவயல் மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணிகளில் 1,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: