நாடு முழுவதும் விரைவில் 500 எத்தனால் எரிபொருள் நிலையங்கள் நிறுவப்படும்: சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல்


டெல்லி: இந்தியன் ஆயில் நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 500 எத்தனால் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். Hybrid வாகனங்களுக்கான வரிகளை குறைக்கவும் வர்த்தக அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது

The post நாடு முழுவதும் விரைவில் 500 எத்தனால் எரிபொருள் நிலையங்கள் நிறுவப்படும்: சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: