அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: