மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை

டெல்லி: மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்றிரவு டெல்லி செல்கிறார். சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏற்பாடுகள் தொடர்பாக ஆணையம்  ஆலோசிக்கிறது.

The post மக்களவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் 2 நாள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: