திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்து ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா இறந்துள்ளார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்துள்ளனர். இந்த விஷயம் தற்போது தெரியவர கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பட்டுக்கோட்டையில் கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக உயிரிழப்பு: ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை appeared first on Dinakaran.