ரொக்கமாக ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது ஏன்?: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: ரொக்கமாக ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது ஏன்? என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் ஏடிஎம் கார்டுகள், வங்கி விவரங்களை மக்கள் தொலைத்திருக்கக் கூடும் என்பதால் ரொக்கமாக வழங்கப்பட்டது.

 

The post ரொக்கமாக ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது ஏன்?: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: