அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கி வாகனங்களை சூறையாடப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது

மே: மேற்குவங்கம்: அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கி வாகனங்களை சூறையாடப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டார். பொது விநியோக திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து ஆத்யா வீட்டில் சோதனை நடத்தச் சென்ற ED அதிகாரிகள் தாக்கப்பட்டனர். அதிகாரிகள் தாக்கப்பட்டதால் பதற்றம் உருவான நிலையில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டது.

The post அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கி வாகனங்களை சூறையாடப்பட்ட நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது appeared first on Dinakaran.

Related Stories: