கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை பிப். 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணையை பிப்.9க்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டுள்ளார்.

 

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Related Stories: