அங்கு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிறுவனை பரிசோதனை செய்தபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதியானது. பின்னர், சிறுவன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
The post கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.