மேம்பால கட்டுமானப்பணியால் சென்னை புளியந்தோப்பில் ஜன.2 முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

வியாசர்பாடியில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியே புரசைவாக்கம் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யபப்ட்டுள்ளது. டவுட்டனில் இருந்து கணேசபுரம் சுரங்கம் வழியே வாகனங்கள் ஸ்டீபன் சாலை, பெரம்பூர் ஸ்டேஷன் வழியே செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மேம்பால கட்டுமானப்பணியால் சென்னை புளியந்தோப்பில் ஜன.2 முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: