விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் சரக்கு வாகனங்களுக்கு தடை..!!

சென்னை: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈவெரா பெரியார் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலத்தில் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

The post விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் சரக்கு வாகனங்களுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: