ராமநாதபுரம் அருகே திரு உத்தரகோசமங்கையில் புகழ் பெற்ற ஒற்றை கல்லால் ஆன பச்சை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சந்தனப் படி களைதல், மகா அபிஷேகம் நடந்தது.
The post புகழ்பெற்ற ஒற்றை கல் பச்சை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா கோலாகலம்..!! appeared first on Dinakaran.