டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்… விஜயகாந்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றார் பிரேமலதா..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதால் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை, நியாய, தர்மத்தை நிலைநாட்ட எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருங்கள். நீங்கள் உறுதுணையாக இருந்தால் புதுச்சேரியை சுத்தமான நகரமாக மாற்றிக் காட்டுவோம் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

The post டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்… விஜயகாந்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றார் பிரேமலதா..!! appeared first on Dinakaran.

Related Stories: