ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் காவல் ஆணையர் ஆய்வு..!!

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் காவல் ஆணையர் லோகநாதன் ஆய்வு மேற்கொண்டார். வாடிவாசல், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் தற்காலிக கால்நடை மருத்துவமனைகளையும் ஆய்வு செய்தார். போக்குவரத்து, கண்காணிப்பு குறித்தும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

The post ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் காவல் ஆணையர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: