தமிழகம் கோவை போத்தனூர் பகுதியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது..!! Dec 23, 2023 போதனூர் கோயம்புத்தூர் தின மலர் கோவை: கோவை போத்தனூர் பகுதியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது செய்யப்பட்டு 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின்பேரில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த சுமித்ரா(30) கைது செய்யப்பட்டார். The post கோவை போத்தனூர் பகுதியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது..!! appeared first on Dinakaran.
கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது டிவிஎஸ்-50ஐ 1.5 கி.மீ ஓட்டி அலப்பறை: வீடியோ வைரலால் வாலிபரை தேடும் போலீஸ்
வெளுத்துக் கட்டிய மழையால் விறுவிறுப்பில்லை நிறைவடைந்தது கொடைக்கானல் கோடை விழா: வருகை குறைந்தாலும்… வருவாய் குறையவில்லை…
திண்டுக்கல்லில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டம் பாஜ நிர்வாகிகள் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாலியல் வழக்கில் கைதான மாவட்ட செயலாளர் நோட்டீஸ்
பிரதமர் மோடி அண்மை காலமாக பதற்றத்திலும் தோல்வி பயத்திலும் பேசி வருகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹஜ் யாத்திரை முதல் குழு ஜெட்டா நகருக்கு புறப்பட்டது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்
100 யூனிட் விலையில்லா மின்சாரம் வாடகைதாரர்களுக்கும் கிடைத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்: பாலகிருஷ்ணன் கடிதம்