நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10க்கும் மேற்பட்ட புலிகள் இறப்பு தொடர்பாக ஒன்றிய அரசு பதில்

நீலகிரி : நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10க்கும் மேற்பட்ட புலிகள் இறப்பு தொடர்பாக வைகோ கேள்வி எழுப்பினார். மதிமுக எம்.பி. வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்தியசற்றுக்குழல் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அளித்த பதிலில், “புலிகள் வாழும் வனப் பகுதியில் விரிவான பாதுகாப்புக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புலிகள் நடமாட்டம், வாழும் நில மாற்றங்களை கருத்தில் கொண்டும் செயல் திட்டம் உருவாக்கப்படும்,” இவ்வாறு தெரிவித்தார்.

The post நீலகிரி வனவிலங்கு சரணாலயத்தில் 10க்கும் மேற்பட்ட புலிகள் இறப்பு தொடர்பாக ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Related Stories: