தமிழகம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழை: நீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் Dec 21, 2023 ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் கன்மாய் தின மலர் விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழையால் கண்மாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டு நீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளது. சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழை: நீரில் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று ஓய்வு; பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல்
ஆண்டுக்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்கீடு; மக்கள் பயன்பாட்டிற்காக மாதம் 300 புதிய பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
அதிமுக தலைமை நிர்வாகிகள் எதிர்ப்பு எதிரொலி; ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தள பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு
நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கும் வகையில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசிடம் விளக்கம் பெற வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
நாகப்பட்டினத்தில் கச்சா எண்ணெய் கசிவு விவகாரம்; சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பள்ளி நிர்வாகத்தினரிடம் பணம் வாங்கி ஸ்ரீமதி குறித்து இழிவாக பேசிய யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தாய் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை வாதம்
5 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன்பெறும் ‘தாயுமானவர் திட்டம்’: தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது