மக்களவையில் இருந்து மேலும் 48 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!!

டெல்லி: மக்களவையில் இருந்து மேலும் 50 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, சசி தரூர் உள்ளிட்ட 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் சிங் மேக்வால் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுவரை 142 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post மக்களவையில் இருந்து மேலும் 48 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: