இந்நிலையில் இந்த கலவரத்தில் பலியானவர்களின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள், “மணிப்பூர் கலவரத்தில் பலியான குக்கி இனத்தை சேர்ந்த 60 பேரின் உடல்கள் இம்பால் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் மெய்டீஸ் சமூகத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் கராசந்த்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 64 உடல்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன” என்று தெரிவித்தனர்.
The post மணிப்பூர் கலவரத்தில் பலியான 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.