தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் நெல்லூரில் மீட்பு!! Dec 13, 2023 ஸ்ரீபெரும்புதூர் நெல்லூர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டனர். செரப்பணஞ்சேரி பகுதியில் அரசுப்பள்ளியில் பயின்ற 6ம் வகுப்பு மாணவர்கள் மாயமான நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டனர். The post ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் நெல்லூரில் மீட்பு!! appeared first on Dinakaran.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம்
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் கோடை மழை எதிரொலி; கொப்பரை, நார் உற்பத்தி பாதிப்பு: தொழிற்சாலைகளில் தேங்கும் மட்டைகள்; உற்பத்தியாளர்கள் கடும் கவலை
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்