கனமழை பாதிப்பு குறித்து விசாரித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

சென்னை: கனமழை பாதிப்பு குறித்து விசாரித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தங்கள் ஆதரவை மிகுந்த மதிப்படையதாக கருதுகிறேன், தொடர்பு கொண்டு விசாரித்தமைக்கு நன்றி என்று கூறியுள்ளார். சென்னை சீரான வேகத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

 

The post கனமழை பாதிப்பு குறித்து விசாரித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி! appeared first on Dinakaran.

Related Stories: