இதற்கிடையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ் பகவத், சஞ்சய் ஜெயின் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post தேர்தல் விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவரை சந்தித்த தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
