சென்னை: புயல் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை மேயர் பிரியா ஆலோசனை நடத்தி வருகிறது. மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்களுடன் காணொலிக் காட்சி மூலம் மேயர் பிரியா ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உட்புற சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post புயல் எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை மேயர் பிரியா ஆலோசனை..!! appeared first on Dinakaran.
