செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு..!!

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சியர் கலைச்செல்வி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏரியில் உள்ள நீர் இருப்பு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் காஞ்சிபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: