தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு!! Nov 28, 2023 செம்பரம்பக்கம் ஏரி செரம்பாகம் ஏரி தின மலர் செம்பரம்பாக்கம் : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 200கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே 25 கன அடி உபரிநீர் திறக்கப்படும் நிலையில் 10 மணி முதல் நீர்த்திறப்பு 200 கன அடியாக உயர்த்தப்படுகிறது. The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு!! appeared first on Dinakaran.
நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி
சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துவதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்