தமிழகம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு!! Nov 28, 2023 செம்பரம்பக்கம் ஏரி செரம்பாகம் ஏரி தின மலர் செம்பரம்பாக்கம் : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு 200கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே 25 கன அடி உபரிநீர் திறக்கப்படும் நிலையில் 10 மணி முதல் நீர்த்திறப்பு 200 கன அடியாக உயர்த்தப்படுகிறது. The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு!! appeared first on Dinakaran.
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாகிறது: பேரவையில் மசோதா தாக்கல்
தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பேரவையில் புள்ளி விபரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: திருமுடிவாக்கத்தில் குறுந்தொழிற்பேட்டை புதிதாக அமைக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
பள்ளி மாணவிகளை பாலியில் தொழிலில் தள்ளிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்ந்துள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
காற்று மாசுவை தடுப்பதற்காக பசுமை பூங்காக்கள் அமைக்க எம்எல்ஏக்களுக்கு தலா 1000 நாட்டு மரக்கன்றுகள்: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்
6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்: 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொளத்தூர் மாற்றுத்திறனாளி கொலை வழக்கு 12 பேர் விடுதலை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு: சிபிஐ பதில் தர உத்தரவு
சென்னையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் தொடர் போராட்டம் 3 சட்டங்களின் பெயர்கள், பிரிவு மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு: ஒன்றிய அரசை கண்டித்து கோஷத்தால் பரபரப்பு
சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு