மேலும், தமிழ்நாடு மாநில பெற்றோர் – ஆசிரியர் கழக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினராக வங்கி துறை, சட்டமன்ற உறுப்பினர், செய்தித்துறை, பத்திரிக்கை துறை, ஓய்வுபெற்ற அரசு அலுவலர் என 5 பேரில், காஞ்சிபுரம் எம்எல்ஏவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக உத்தரவை அரசு செயலாளர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.
The post காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மாநில பெற்றோர் – ஆசிரியர் கழக உறுப்பினராக தேர்வு appeared first on Dinakaran.