தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது! Nov 27, 2023 புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். The post புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது! appeared first on Dinakaran.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி