ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 19 கிராம மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் நீர்மட்டம் 24.44 அடியாக உள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு வரும் 1,234 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது

 

The post ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 19 கிராம மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: