அதன்படி இன்று காலை ஜி.டி.என்.சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 2வது முறையாக மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரத்தினத்தின் உறவினரான கரிகாலன் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது. மேலும் மணல் குவாரி ஒப்பந்ததாரரான ராமச்சந்திரனின் முதுப்பட்டினம் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்கள், மணல் குவாரி ஒப்பந்ததாரரான ராமச்சந்திரனின் முதுப்பட்டினம் வீட்டில் 3 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு பெற்றது.
The post திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 3 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.
