தர்மபுரி: தர்மபுரி நகர பகுதியில் டீக்கடை கடை ஒன்றில் வாங்கிய போண்டாவில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். போண்டாவில் பல்லி இருந்ததால் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடை உரிமையாளரிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தர்மபுரி நகர பகுதியில் டீக்கடை கடை ஒன்றில் வாங்கிய போண்டாவில் பல்லி: வாடிக்கையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.
