தமிழகம் கமுதி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது..!! Nov 22, 2023 Kamudi ராமநாதபுரம் அருந்தையார் காலனி கோவிலாங்குளம் ராமநாதபுரம்: கமுதி அருகே கோவிலாங்குளத்தில் அருந்ததியினர் காலனியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்த்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். The post கமுதி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது..!! appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை
கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட பெண் தர்மகர்த்தாவுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார்
கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை
ரூ.1500 கோடியில் நவீனமாகும் ஹூண்டாய் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம்
தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க வணிக விதிகளில் திருத்தம்: தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு
சென்னை தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு விழா சசிகலா, ஓபிஎஸ் உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்