ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்ட வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்ட வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தன் மீதான கொலை வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ரவுடி வரிச்சியூர் செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார். விருதுநகர் காவல்நிலையத்தில் உள்ள வழக்குகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்ட வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: