தமிழகம் மரக்காணம்: 3,000 ஏக்கர் உப்பளம் மழைநீரில் மூழ்கியது Nov 14, 2023 வனப்பகுதி Marakana தின மலர் மரக்காணம்: மரக்காணம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் 3,000 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மரக்காணத்தில் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. The post மரக்காணம்: 3,000 ஏக்கர் உப்பளம் மழைநீரில் மூழ்கியது appeared first on Dinakaran.
அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்
உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்
சென்னையை தொடர்ந்து கடலூரிலும் தியேட்டரில் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தாசில்தார் உடனடி நடவடிக்கை