தமிழகம் கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்கள் திருட்டு..!! Nov 09, 2023 கோயம்புத்தூர் சென்னை கோயம்புத்தூர், சென்னை சென்னை: சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்களை திருடியவர்களுக்கு போலீசார் வலைவீசிவருகின்றனர். கிரேன் உரிமையாளர் நரேஷை ஏமாற்றி 4 இரும்பு தூண்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். The post கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் யார்டில் கிரேன் மூலம் 4 இரும்பு தூண்கள் திருட்டு..!! appeared first on Dinakaran.
கடத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது ஒர்க்கிங் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: 4 மணி நேரம் ரயில்வே கேட் பூட்டப்பட்டது
வைகாசி மாத பிறப்பையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்: கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: மேகமலை அருவிக்கு வந்த 20 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு!
வள்ளிமலையில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் அருங்காட்சியகம் சென்றடைந்தது: தமிழ், கன்னட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது
போடி-தேவாரம் சாலையில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் கேட்வால்வு சமப்படுத்தும் பணி: நெடுஞ்சாலை துறையினர் தீவிரம்