அது பற்றி பதில் ஏதும் இல்லை. இந்நிலையில் எனக்கு தெரியாமல் அன்று மாலை பிரதமர் வீட்டில் பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோர் கூடி ஆணையரை தேர்வு செய்தனர். ஆணையர் தேர்வு, பதவி ஏற்பு ஆகியவை எல்லாம் முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று சந்தேகிக்கிறேன். பதவி ஏற்பு அன்று காலையில்தான் எனக்கு அழைப்பு வந்தது. இது அப்பட்டமான ஜனநாயக மரபு மீறல். இந்த ஜனநாயக மரபு மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’ இவ்வாறு ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
The post தேர்வுக்குழு உறுப்பினரான எனக்கு தெரியாமல் தலைமை தகவல் ஆணையர் தேர்வு: ஜனாதிபதிக்கு காங். எம்.பி ஆதிர் ரஞ்சன் கடிதம் appeared first on Dinakaran.